| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a குடிமங்கலம் அரசு மருத்துவமனை - தாராபுரம் சாலை |
| 520 | : | _ _ |a குடிமங்கலம் அரசு மருத்துவமனை அருகில் தாராபுரச் சாலையின் தென்புறம் இக்கல்வெட்டு உள்ளது. பூளவாடி பிராமணர் சத்திரம் கொடைக் கல்வெட்டு என்றழைக்கப்படுகிறது. விசயநகர மன்னர் அச்சுதராய மகாராசா காலத்தில் (1529-1542) அவருடைய தென்னாட்டு ஆட்சிப் பிரதிநிதியான வாலைய தேவ மகாராசா அரசர் நன்மைக்காக ஒரு பிராமணர் சத்திரம் ஏற்படுத்தி பூளைப்பாடிக்கால்பள்ளி என்ற ஊருக்கும் பெரியமங்கலம் (குடிமங்கலம்) என்று பெயரிட்டுக் கொடையாகக் கொடுத்ததை இக்கல்வெட்டுக் கூறுகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் காலம் சகாப்தம் ௲௪௱௫௰௮, அப்பசி துவாதசி. இதன் ஆங்கில வருடம் 1536 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 12 அல்லது 11-10-1536 -ஆம் நாள் அன்று இக்கொடை அளிக்கபட்டுள்ளது. நிலக்கொடை என்பதால் மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூன்றடி நிலம் பெற்ற வாமனர் அவதார உருவம் பொறித்து இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. |
| 653 | : | _ _ |a குடிமங்கலம், தாராபுரம், ஈரோடு, கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, விஜயநகர பேரரசு, அச்சுத மகாராயர், தமிழ்க் கல்வெட்டு, ஏரிக்கல்வெட்டு |
| 752 | : | _ _ |a குடிமங்கலம் மருத்துவமனை அருகில் |c குடிமங்கலம் |d ஈரோடு |f தாராபுரம் |
| 914 | : | _ _ |a 10.69319138476 |
| 915 | : | _ _ |a 77.28036403656 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001351 |
| barcode | : | TVA_INS_001351 |
| book category | : | தமிழ் |
| cover | : |
|
| Primary File | : |